districts

img

பாமணி பஞ்சாயத்து தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நினைவில் வாழும் நாகநாதன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா பாமணி பஞ்சாயத்து தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நினைவில் வாழும் நாகநாதன் செட்டியார் மனைவி வைரக்கண்ணு அம்மையார் ஜுன் 22 அன்று காலமானார். இதையொட்டி அவரது மகன்கள் பச்சையப்பன், ஆனந்தன், முருகேசன் ஆகியோரின் விருப்பப்படி, அம்மையாரின் கண்கள் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் தானமாகப் பெறப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.