பொன்னமராவதி, அக்.6 - சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவ தியில் ஒன்றிய 7 ஆவது மாநாடு அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடை பெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் பி.ராமசாமி செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் துவக்க வுரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் புதிய ஒன்றியக்குழு உறுப்பினர் கள் மற்றும் ஒன்றியச் செயலாளரை அறிமுகம் செய்து வைத்தார். ஒன்றியத்தின் புதிய செயலாளராக என்.பக்ருதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.