மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் முதன்முதலில் இயந்திரம் மூலம் காகிதத்தில் பைபிளையும், தமிழ் நூல்கள் பலவற்றையும் அச்சேற்றி பெருமை சேர்த்த தமிழறிஞர் சீகன்பால்கு வாழ்ந்த அட்மிரல் தெருவில் உள்ள அவரது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள பன்முக பண்பாட்டு அருங்காட்சியகத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டார்.