districts

img

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம் நடமாடும் எக்ஸ்ரே வாகனம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.