தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் நமது நிருபர் பிப்ரவரி 8, 2023 2/8/2023 10:06:11 PM திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.