சிஐடியு பெயர் பலகை திறப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2024 8/17/2024 10:50:31 PM நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நடுக்கடை கட்டுமாவடி பகுதியில் இந்திய தொழிற்சங்க மையத்தின் பெயர் பலகையை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.