districts

img

சிஐடியு பெயர் பலகை திறப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நடுக்கடை கட்டுமாவடி பகுதியில் இந்திய தொழிற்சங்க மையத்தின் பெயர் பலகையை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.