districts

img

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மரக்கன்றுகளை நட்டுவைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மரக்கன்றுகளை நட்டுவைத்தார். நிகழ்வில், வட்டாச்சியர் சரவணன், மரக்கன்றுகள் மற்றும் செடிகளை பாதுகாக்க கூண்டுகளையும் வழங்கிய பொறையாரில் செயல்படும் தி லைப் ஆஃப்  சில்ரன் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.