மயிலாடுதுறை, ஏப்.17- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடியில் ஞாயி றன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போதைக்கு எதிரான 1 கோடி கையெழுத்து இயக்கத் திற்கு பொதுமக்களிடம் கை யெழுத்து பெற்றனர்.
இந்நிலையில், பேரூ ராட்சி நிகழ்ச்சிக்கு வருகை தந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதியிடம் சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் பவுல் சத்திய ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கையெழுத்து இயக்கம் பற்றி தெரிவித்தவுடன் உற் சாகமாக படிவத்தில் கை யெழுத்திட்டார்.