மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டு நிதியாக கட்சியின் பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பில் மாநிலகுழு உறுப்பினர் சாமி. நடராஜனிடம் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.கட்சியின் மாவட்டசெயலாளர் பி.ரமேஷ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனுள்ளனர்.