தக்கலை, ஆக.26- வயநாட்டுக்கு நிதி திரட்டும் வகையில் மலர் மகளிர் சுய உதவி குழு சுங்காங்கடை அருகே கள்ளியங்காட்டில் உள்ள மலர் அலு வலகத்தில் தேநீர் விற்பனை நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மலர் மாவட்ட கவுரவ தலைவர் ஷெலின் மேரி, மாவட்ட செயலர் ஜினோ, தலைவர் விஜயலட்சுமி , துணைத் தலைவர் ஜாண்சிலி பாய், வசந்த லதா, இணை செயலர் சுசிலா, பொருளர் எட்வின் ஜெயா, அறிவியல் இயக்க நிர்வாகிகள் சிவ ஸ்றீரமேஷ், டோமினிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.