districts

img

கரூர் எம்.பி.யிடம் எல்ஐசி ஊழியர்கள் கோரிக்கை மனு

கரூர், ஜூலை 11- இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிட,,நான்கு பொதுத் துறை பொதுஇன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றி ணைத்திட .ஆயுள் இன்சூ ரன்ஸ் சேமிப்புகளுக்கு சிறப்பு வரி விலக்கு அளித்திட வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளு மன்றத்தில் குரல் கொடுக்கு மாறு கேட்டு கரூர் நாடாளு மன்ற உறுப்பினர் செ.ஜோதி மணியிடம்  எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சைக் கோட்டத்தின் துணைத் தலைவர் வை.கணேசன் தலைமையில்   கரூர் 1 கிளை யின் செயலாளர் ஜெயபிர காஷ், கரூர் 2 கிளையின் தலைவர் பெருமாள், செய லாளர் செல்வராஜ் உள்ளிட் டோர் மனுவை வழங்கினர்.