districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

அய்யம்பேட்டை அருகே கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில், மதகடி பஜாரில் சாலை நடுவே சிறு பாலம் அமைக்கும் பணி நடந்தது. பாலப் பணி மெதுவாக நடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது பாலப் பணிகள் முடிந்தன. செய்தி வெளியிட்ட தீக்கதிருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.