கரூர் மாவட்டம் க.பரமத்தியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றிய குழு சார்பில் கோரிக்கை மனுவை கட்சியின் கரூர் மாவட்டக் குழு உறுப்பினர் கே.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் குப்பம் கா.கந்தசாமி ஆகியோர் நேரில் சந்தித்து வழங்கினர்.