கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் காணியாளம்பட்டியில் புதனன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் விழாவில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன் ஆகியோர் உள்ளனர்.