பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, காரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்” கீழ் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, காரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்” கீழ் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தார்.