மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட காலமநல்லூர், ஆக்கூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.