புதுக்கோட்டை, ஜுன் 30 - புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் சிறுகதைகள் கலந்து ரையாடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. நிகழ்வுக்கு தமுஎகச வடகாடு கிளைத் தலைவர் எஸ்.டி.பஷீர்அலி தலைமை வகித் தார். கி.ரா-வின் கதைகள் குறித்து மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா மற்றும் ரெ. வெள்ளைச்சாமி, மு.ராஜா, வம்பன் செபா, மலர்க்கொடி, குமரேசன், வம்பனார் அன்பழ கன், தமிழரசன், ராமு, சேதுபதி ஆகியோர் பேசினர். கவிஞர் எஸ்.இளங்கோ சிறப்பு ரையாற்றினார். மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலாளர் மா.ஸ்டாலின் சரவணன், பொரு ளாளர் கி.ஜெயபாலன், வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மைதிலி கஸ்தூரி ரங்கன், கவிஜீவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.