புதுக்கோட்டை ஜூன் 15-
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சி யரகத்தில் ஜூன் 26 அன்று நடைபெறவுள்ளது.
எனவே, மனு அளித்திட விரும்பும் முன்னாள் படை வீரர்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை, இரட்டைப் பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் நேரில் ஆஜராகி பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.