districts

சுதந்திரதின அணிவகுப்பு கரூர் பரணி பார்க் பள்ளிக்கு முதல் பரிசு

கரூர், ஆக.17-   

     கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற 77-ஆவது சுதந்திரதின விழாவுக்கு பரணி பார்க் கல்விக்  குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்து, தேசியக்கொடியேற்றினார். விழாவில் செய லர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் எம்.சுபா ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பள்ளி யின் முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரணியன் சிறப்புரை யாற்றினார்.விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சுதந்திர தின அணி வகுப்பில் பரணி வித்யாலயா சாரணீயர் அணி முதல் பரிசு பெற்றது  குறிப்பிடத்தக்கது.