districts

img

டெல்டா மாவட்டங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்

சுதந்திர தினத்தையொட்டி, வேலூர் நறுவீ மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். செயல் இயக்குநர் மரு.பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் மரு.அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ஜேக்கப் ஜோஸ், தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், பொது மேலாளர் நிதின் சம்பத். மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.