districts

img

குமரி மாவட்டத்தில்  தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தொடர்ச்சியாக திற்பரப்பு வீழ்ச்சி

குமரி மாவட்டத்தில்  தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தொடர்ச்சியாக திற்பரப்பு வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  தற்போது அருவியில் நீர் வரத்து குறைந்து குளிக்க அனுமதிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் தமிழ்நாடு ,கேரளா மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.