மயிலாடுதுறை, அக்.6 - மயிலாடுதுறை மாவட் டம், தரங்கம்பாடி அ.சங்கரன் பந்தல், கூடலூர் பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றி கள் துவக்க விழா நடை பெற்றது. விழாவிற்கு மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில் நாதன் தலைமை வகித்தார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், சங்கரன்பந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையம் பகுதியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் செல வில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியையும், கூடலூர் ஊராட்சி பொடையூரில் ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் செல வில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியையும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.