districts

img

“ஓயா உழைப்பின் ஓராண்டு”

மயிலாடுதுறையில்  “ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில்  தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  திறந்து வைத்தார். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ.இராமலிங்கம் , சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் 428 பயனாளிகளுக்கு ரூ.3,18,61,996 மதிப்பிலான அரசு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.