districts

img

சுகாதாரத் துறை நூற்றாண்டு விழா: மாரத்தான் ஓட்டம்

மயிலாடுதுறை,  நவ.27 - பொது சுகாதாரத் துறை யின் நூற்றாண்டு விழாவை யொட்டி மயிலாடுதுறையில் மினி மாரத்தான் ஓட்டம் நடை பெற்றது. 1922-ல் ஆங்கி லேய ஆட்சி காலத்தில் பொது சுகாதாரத் துறை தொடங்கப்பட்டு தற்போது நூறு ஆண்டுகள் நிறை வடைவதை முன்னிட்டு, மன்னம்பந்தல் ஏவிசி பொறி யியல் கல்லூரியிலிருந்து துவங்கிய மினி மாரத்தான் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் ஆகியோர் தொடங்கி  வைத்தனர். போட்டியில் மயிலாடு துறை வருவாய் கேட்டாட்சி யர் வ.யுரேகா, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி  ஆகியோர் கலந்து கொண்ட னர். இந்த போட்டியில் 450-க்கும் மேற்பட்ட மருத்து வர்கள், செவிலியர்கள் கலந்து  கொண்டனர்.