கும்பகோணம், மார்ச் 2- கும்பகோணம் ராயா குழுமத்தின் தலைவரும் கைத்தறி பட்டு நெசவு உற் பத்தியாளர் சங்கத்தின் தலை வர்களில் ஒருவருமான ராயா சீனிவாசன் தந்தை, ராயா கோவிந்தராஜன் புத னன்று இரவு காலமானார். அன்னாரின் மறைவு செய்தி அறிந்து சிஐடியு மாவட்டத் தலைவர் கண் ணன், மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டத் துணைத் தலைவர் சா.ஜீவ பாரதி, மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி, சாலைப் போக்கு வரத்து சம்மேளன மாநிலப் பொருளாளர் பார்த்தசாரதி, சிபிஎம் கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.ஆர்.சந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்புராமன் உள்ளிட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அஞ்சலி செலுத்தினர்.