districts

img

மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

மாமேதை காரல் மார்க்சின் 206 வது பிறந்த தினத்தை ஒட்டி வடசென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 மையங்களில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.பெரம்பூரில் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கோடீஸ்வரி, வீ.ஆனந்தன், எம்.ராஜ்குமார், டி.பாபு ஆகியோர் பேசினர்.