பாபநாசம், மே 7-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திரு வலஞ்சுழி ஏழுமா திடல் நரி குறவர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுமார் 15 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட் டது. தற்போது பழுத டைந்து, ஆபத்தான நிலை யில் உள்ளது. தொட்டியை முற்றிலுமாக இடித்து அப்புறப்படுத்தி புதிதாக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டவேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.