districts

img

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்

தமிழகத்திலிருந்து முதல் தனியார் ரயில் இயக்கத்தையும் (கோவை -  சீரடி), ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாக்கும் ஒன்றிய அரசையும் கண்டித்தும் திங்களன்று (ஜூன் 13) திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே டிஆர்இயூ கிளைச் செயலாளர் முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் வட்டச் செயலாளர் காசி, சிஐடியு அமைப்பாளர் கேசவன், ரவி உள்ளிட்டோர் பேசினர்.