தஞ்சாவூர், ஜூலை 22-
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன. இதில் தஞ்சா வூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒருங்கி ணைந்த முதுகலைத் தமிழ் பயின்று வரும் மாணவி கலை இலக்கியா கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்று ரூ.5,000 பரிசுத் தொகை யும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள் ளார். கட்டுரைப் போட்டி யில் வெற்றி பெற்ற மாண வியை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேரா.வி.திரு வள்ளுவன் பாராட்டி னார்.