புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியர் மு.அருணா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், வை.முத்துராஜா எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.