மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை நமது நிருபர் ஜூன் 21, 2024 6/21/2024 10:01:24 PM கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டார்.