districts

img

மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து புதனன்று காணொலி வாயிலாக கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரூ-9.10 கோடி மதிப்பீட்டில், கம்பிவட ஊர்தி சேவையை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), க.சிவகாமசுந்தரி, அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை ஆகியோர் பார்வையிட்டனர்.