districts

img

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே ஆட்சியர் வந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர், 31 பயனாளிகளுக்கு ரூ.21.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.