districts

img

மழைநீரால் சூழப்பட்டிருந்த சம்பா சாகுபடி பயிர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி செவ்வாயன்று நேரில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட நல்லூர் கிராமத்தில், மழைநீரால் சூழப்பட்டிருந்த சம்பா சாகுபடி பயிர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி செவ்வாயன்று நேரில் ஆய்வு செய்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.