திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக தரைத்தளத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட அளவிலான கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள் தொடர் கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திறந்து வைத்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.