districts

img

சிறுபான்மையினர் மீது தொடரும் வன்முறை: ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களை கைவிட கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்கிழமை (ஜூலை 9) காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மத்திய தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.