பழனி, மார்ச் 31- பழனி ஒன்றியத்தில் அலைகட லென திரண்ட மக்கள் வெள்ளத்தில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந் தம் வாக்குச் சேகரித்தார். சிவகிரிப்பட்டி ராமநாத நகரில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதா னந்தம் வெள்ளியன்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனை யடுத்து ஆயக்குடி பேரூராட்சி, கோதை மங்கலம், ஜவஹர் நகர், கலிக்கநாயக்கன்பட்டி, தட்டான் குளம், சிவகிரிபட்டி, கோம்பைப் பட்டி, பச்சலநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் மக்கள் வெள்ளமென திரண்டு வந்தனர். சச்சிதானந்தம் அம்மக்களிடையே வாக்கு சேகரித்தார். நிகழ்வில் திமுக சார்பில் ஒன்றி யச் செயலாளர் சாமிநாதன், ஆயக் குடி பேரூராட்சித் தலைவர் மேனகா ஆனந்தன், துணைத்தலைவர் சுதா மணி, சின்னதுரை, உதயசங்கர் (காங்), செல்வம் (மதிமுக), பாவேந் தன் (விசிக), சிபிஎம் சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.இராஜமாணிக்கம், எம்.ராம சாமி, கமலக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் கே.கந்தசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.