பட்டுக்கோட்டை, ஜூன் 23- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சர்வ தேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாக வும், பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நோயாளி களுக்கு மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை வாழ்வி யல் மையம் சார்பாக 10 ஆவது யோகா தினம் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனா நியூட் டன் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத் தும் விதமாக, மருத்துவ மனை வளாகத்தில் மரக் கன்று நட்டு, பொதுமக்க ளுக்கு மஞ்சப்பை மற்றும் மூலிகைச் செடிகள் வழங்கி னார். இதில் மருத்துவர் சர வணன், சுமதி, மருந்தாளுநர் செழியன், செவிலியர் கண் காணிப்பாளர்கள், மற்றும் செவிலியர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.