புதுக்கோட்டை, ஜூலை 31-
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் பெண் கள் மீதான பாலியல் வன் கொடுமையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக் கோட்டை மாவட்டம் ஆலங் குடியில் திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஆ.குமாரவேல், மாதர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பாண்டிச்செல்வி, நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கண்டன உரையாற்றி னர்.