districts

img

தோழர் அருள்தாஸ் படத்திறப்பு

திருச்சிராப்பள்ளி, ஆக.17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னராகவும், கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளராகவும் திறம்பட செயல்பட்ட மறைந்த தோழர் அருள்தாஸ் படத்திறப்பு நடைபெற்றது. கட்சியின் போலீஸ் காலனி கிளை சார்பில் வியாழனன்று பகத்சிங் படிப்பகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். அரசு ஊழி யர்கள் சங்க முன்னாள் மாநிலச் செயலா ளர் சுந்தரராஜன், தோழர் அருள்தாஸ் படத்தை திறந்து வைத்தார். சிபிஎம் முன்னாள்  மாவட்ட பொருளாளர் ரெங்கநாதன், முன்னாள் ஒ.எப்.டி, சிஐடியு நிர்வாகி சிவரா மன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். செல்வக்குமார் நன்றி கூறினார்.