கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.