அரியலூர், ஏப்.29-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிஐடியு ஒருங்கிணைப்பு கூட்டம் எஸ்.என்.துரை ராஜ் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் துரைசாமி, கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் சிவபெருமாள், பொது தொழிலாளர் சங்கத் தலைவர் மெய்யப் பன் மற்றும் சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.