districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த சக்கராப்பள்ளி வடக்கு வீதியிலுள்ள சாலை குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகளை சிரமத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, தற்போது இந்தச் சாலை புதிதாகப் போடப்பட்டுள்ளது.