திருப்பூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து இறந்த பூமிநாதன் நமது நிருபர் ஜூலை 1, 2024 7/1/2024 10:34:30 PM திருப்பூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து இறந்த பூமிநாதன் மற்றும் நீரில் மூழ்கி இருந்த சுந்தரமூர்த்தி ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.