districts

img

திருப்பூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து இறந்த பூமிநாதன்

திருப்பூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து இறந்த பூமிநாதன் மற்றும் நீரில் மூழ்கி  இருந்த சுந்தரமூர்த்தி ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட  ஆட்சியர் வழங்கினார்.