மெலட்டூர் பாகவத மேளாவின் அடையாளங்களுள் ஒருவராய் இருக்கிற மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்க நிர்வாகி கலைமாமணி குமாருக்கு, சென்னையிலுள்ள மயிலாப்பூர் அகாடமி, “தி மயிலாப்பூர் அகாடமி ஆப் எக்சலன்ஸ்” என்ற விருதை சென்னை நாரத கானசபாவில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கியது.