districts

img

வித்யா சுந்தரி பெங்களுரு நாகரத்தினம்மா ஸ்மாரக விருது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர் பாகவத மேளாவின் முக்கியக் கலைஞரும், நிர்வாக அதிகாரியுமான, கலைமாமணி குமாருக்கு ஆந்திரா மாநிலம் குண்டூரிலுள்ள விசுவநாத சாகித்ய அகாதெமி “வித்யா சுந்தரி பெங்களுரு நாகரத்தினம்மா ஸ்மாரக விருது” வழங்கி கௌரவித்துள்ளது.