மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பிரச்சாரத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாயன்று மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் துவக்கி வைத்தார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பிரச்சாரத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாயன்று மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் துவக்கி வைத்தார்.