districts

img

மக்கள் விரோத பாஜக அரசைக் கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

மதுரை, மே 3-  

    ஒன்றிய பாஜக அரசின்  மக்கள் விரோத நடவடிக்கை களைக் கண்டித்தும்  புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்கி  பொது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ரேசன் கடை களில் நிறுத்தப்பட்ட 5 கிலோ  உணவு தானியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா  அய்யம்பட்டி, அழகாபுரி  கிளையின் சார்பில் கிடாரி பட்டியில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

   இந்த பிரச்சாரத்திற்கு அய்யம்பட்டி கிளைச் செய லாளர் ஏ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார்.  மாநி லக்குழு உறுப்பினர் எஸ். பாலா, தாலுகாச் செய்லாளர் எம்.கண்ணன், கிடாரிபட்டி வார்டு உறுப்பினர் ஆர்.கெரட்டஒலி ஆகியோர் பேசி னர்.