உலகம் முழுவதும் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனொரு பகுதியாக திருச்சிராப்பள்ளி அரசு சையது முர்துசா பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் பங்கேற்ற முஸ்லிம்கள். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட முஸ்லிம்கள்.