புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி படேல் நகரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 61 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி படேல் நகரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 61 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.