பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பலூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி செவ்வாயன்று நடத்தப்பட்டது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.